தமிழ்நாடு
தமிழ்நாடு
த.வெ.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்: மேடைக்கு வந்த விஜய்க்கு விசில் அடித்து உற்சாக வரவேற்பு
சென்னை: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான…
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவதில் என்ன சிக்கல்? – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
பண்டிகை காலங்களில் ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் தமிழக அரசு, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவதில் ஏன் சிரமம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காலி…
தவெக பிரச்சாரம் 26 முதல் தொடக்கம்
தவெக தேர்தல் பிரச்சாரக் குழு ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறும்போது, தவெக சார்பில் 26-ம் தேதி பிரசார பயணம் தொடங்குகிறோம்….
வடபழனி – பூந்தமல்லி இடையே பிப்ரவரிக்குள் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
வடபழனி – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான இறுதிக்கட்ட ஒப்புதலை இந்திய ரயில்வே வாரியம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தற்போது சென்ட்ரல் முதல்…
ஆண்கள் மட்டும் பங்கேற்ற விநோத பொங்கல் விழா
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ள நைனார்மடம் கிராமத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் அமைந்துள்ள வெல்லந்தாங்கி அய்யனார் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…
பாரம்பரிய உடையில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பாரத் நிவாஸில் நேற்று பொங்கல் பண்டிகை மற்றும் மார்கழி மாதத்தின் 30-வது நாள் நிறைவு விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. விழாவின்…
குத்தாலம் அற்புத குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழா கோலாகலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அற்புத குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழா ஜனவரி 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து எட்டு நாட்கள்…
தமிழகத்தில் பொங்கல் பரிசு நாளை முதல் விநியோகம்
பொங்கல் பரிசுத்தொகுப்பு உடன் ரூ.3,000 பரிசுத்தொகை விநியோகத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை ஆலந்தூரில் உள்ள நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு…
தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு – அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது
சென்னை அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவை கண்டித்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா…
ஜனவரி 20ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது
2026ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆளுநர் ஒப்புதலை தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 20ஆம்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு: சவரன் ரூ.1,03,120-க்கு விற்பனை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு
சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து, ரூ.1,02,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத்…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் கொண்டாடப்படும் புகழ்பெற்ற ஆருத்ரா தரிசன விழா, இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில், வேத…
ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் பணியிடை நீக்கம்
சென்னை / கோவை: சென்னையிலிருந்து கோவைக்கு பயணித்த சட்டக்கல்லூரி மாணவிக்கு, ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை…
MGR | எம்ஜிஆர் நினைவு தினம்: மெரினாவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மரியாதை
சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
போலி மருந்து விவகாரத்தில் அதிகாரிகள் அதிரடி: முன்னாள் IFS அதிகாரி கைது
ஓசூர்: போலி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்ததாக தொடர்புடைய வழக்கில், முன்னாள் IFS அதிகாரி சத்தியமூர்த்தியை, ஓசூர் அருகே CBCID போலீசார் கைது செய்துள்ளனர். போலி மருந்து…
கூடுவாஞ்சேரியில் போராட்டம்: செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது – போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம்
சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற போராட்டக் களத்திற்கு வந்த செவிலியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அகிம்சை முறையில்…
த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் அரசியல் விவாதம்
பட்டினம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற முக்கிய அரசியல் கூட்டத்தில், தவக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் இல்லாமல் செங்கோட்டையனுடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார்….
2026 தேர்தல்: கூட்டணி குழு அமைப்பது குறித்து தவெக தலைவர் விஜய் ஆலோசனை
சென்னை:2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக (தமிழக வெற்றி கழகம்) கட்சியின் கூட்டணி குழு அமைப்பது தொடர்பாக கட்சித் தலைவர் விஜய் இன்று மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை…
வாக்காளர் பட்டியல் நீக்கத்தில் ‘முகவரி இல்லாதவர்கள்’ எண்ணிக்கை கவலைக்கிடம்: ப.சிதம்பரம்
சென்னை:தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், வாக்காளர் பட்டியலில்…
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்கள் வளர்ப்பில் புதிய கட்டுப்பாடுகள்
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னையில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்த முடிவு, சென்னை…
‘சிக்மா’ படத்தின் டீசர் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும்
இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘சிக்மா’ படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து…
இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்: பெயர் இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்?
SIR பணிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. இதில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…
நேற்று மார்கழி முதல் நாள் !
நேற்று மார்கழி முதல் நாள் ஆண்டாள் வேடமிட்டு பக்தி பரவசத்தில் தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன். அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை…
இன்று தங்கம் விலையில் சிறிய சரிவு: சவரன் ரூ.98,800
சென்னை: தங்கம் விலையில் இன்று சற்று குறைவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.165 குறைந்து ரூ.12,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், சவரன் (8…
சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை: ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தும் நோக்கில், சென்னையில் கட்டப்பட உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கான அடிக்கல்லை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நாட்டினார்….
அதிகாரிகளின் வீடுகளில் இருந்த ஆர்டர்லிகள் திரும்பப் பெறல்.
சென்னை: அதிகாரிகளின் வீடுகளில் பாதுகாப்பு மற்றும் தனிப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர்டர்லி காவலர்கள் இனி அந்தப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தமிழக பொறுப்பு டிஜிபி அபய்…
ஈரோட்டில் நாளை மறுநாள் விஜய் பிரசார பொதுக்கூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த…
ஜனவரியில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
புதுடெல்லி: தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணியை பலப்படுத்தி ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தலைமையகம் தீவிர வியூகங்களை வகுத்து வருகிறது….
வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் போலீஸை ஆட்டோவில் கடத்த முயற்சி – மயிலாப்பூரில் பரபரப்பு
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே, நேற்று முன்தினம் பெண் போலீஸ் ஒருவர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில், ஒருவழிப் பாதையில் இருந்து வேகமாக…
ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் அபாயம் – நகை வாங்குவோர் கவலை
சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது இந்த திடீர்…
தனியார் பேருந்து டயர் வெடித்து எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழப்பு!
திண்டிவனம் அருகே தனியார் டிராவல்ஸூக்கு சொந்தமான பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர்…
த.வெ.க. அலுவலகத்துக்கு வந்த பா.ம.க. வழக்கறிஞர் பாலு! திடீர் விசிட் ஏன் ?
பா.ம.க. செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே. பாலு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில…
விஜயை முதல்வராக ஏற்றுக்கொள்வோரை அரவணைப்போம் – தவெக முக்கிய தீர்மானங்கள் வெளியீடு
பனையூர்:தமிழகவெற்றிக்கழகத்தின் (தவெக) மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் தயாரிப்பை…
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் தொடங்கியது….
சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் – படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது!
சிம்புவின் ‘தக் லைப்’ திரைப்படத்திற்குப் பிறகு உருவாகும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துவருகிறார். ‘அரசன்’ என்று படத்துக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் இத்திரைப்படம்…
கோவையில் செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம்!
கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம் விதிக்க டெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (டெரி) ஆய்வு…
“ஹர ஹர சிவாய நம ஓம்”! விண்ணை பிளந்த பக்தர்கள் கோஷம்! – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்!
உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு, வாண வேடிக்கைகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களுடன் வாத்தியங்கள் முழங்க, புனித நீர் தெளிக்கப்பட்டு இன்று அதிகாலை…
பழனி – திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
பழனியில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி…
அடுத்து மேற்கு வங்காளத்திலும், தமிழ்நாட்டிலும் பா.ஜனதா கூட்டணிதான் மக்கள் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு, ரூ.1,500 கோடி மதிப்பிலான மூன்று விளையாட்டு வளாகங்கள்…
‘வேள்பாரி’ படப்பிடிப்பு 2026 ஜூனில் தொடக்கம் – நாயகனாக சூர்யா?
தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான படைப்பாளர்களில் ஒருவராகப் பெயர் பெற்றவர் இயக்குநர் ஷங்கர். எந்திரன், சிவாஜி உள்ளிட்ட பல பெரிய திரைப்படங்களை இயக்கி கோலிவுட்டில் தனித்த நிலையை…
சென்னையில் இன்று மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இன்று மாலை வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 7 மணி வரை கீழ்க்கண்ட…
செங்கோட்டையன் தவெக சேர்வில் பாஜக அழுத்தமில்லை: ரங்கராஜ் பாண்டே விளக்கம்
தமிழக அரசியல் வளையத்தை சூடுபடுத்திய முக்கிய முன்னேற்றமாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது பல்வேறு அரசியல் விளக்கங்களுக்கும் ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. குறிப்பாக,…
வங்கக்கடலில் நகராது நிற்கும் ஆழ்ந்தகாற்றழுத்தம் : சென்னைக்கு தொடர்ச்சியான கனமழை
சென்னை:சென்னைக்கு அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இந்த மண்டலம் கடந்த இரண்டு…
டித்வா புயல்: இலங்கையில் துவம்சம் – தமிழகக் கடலோரத்தில் தாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு ஏற்படாதது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான தாழ்வுப்பகுதி வலுப்பெற்று, இலங்கைக்கு அருகில் ‘டித்வா’ என்ற பெயரில் புயலாக மாறியது. நவம்பர் 27-ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் மிக…
கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் இலங்கையில் இரண்டு நாட்கள் கனமழை பொழிந்தது. இதனால் அந்நாட்டு பல பகுதிகள் வெள்ளத்தில்…
சென்னை-டிட்வா புயல் காரணமாக 54 விமானங்கள் ரத்து
டிட்வா புயல் தீவிரமடைந்து வருவதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கத்தால் விமான இயக்கத்தில் ஏற்பட்ட தடைகள் காரணமாக இன்று மொத்தம்…
செங்கோட்டையன் அலுவலகத்தில் புதிய த.வெ.க. பேனர்: அதிமுகவினர் ஆச்சரியம்
கோபி: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இரண்டு நாட்களுக்கு முன் த.வெ.க.வில் சேர்ந்ததைத் தொடர்ந்து, அவர் நிர்வாக குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நான்கு மாவட்டங்களுக்கான அமைப்பு…
வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்வு : எச்சரிக்கை அறிவிப்பு
வங்கக்கடலில் இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல், தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.இந்த புயல் தற்போது சென்னை நகரத்திலிருந்து…
விஜயைச் சந்தித்த செங்கோட்டையன் : தமிழக அரசியலில் புதிய திருப்பம்!
சென்னை: அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. செங்கோட்டையன், தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், நடிகர் விஜய்யை சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…
மதுரையில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: எம்ஜிஆர் மைதானம் 16 நாட்கள் மூடல், பாதுகாப்பு அதிகரிப்பு
மதுரையில் நடைபெற உள்ள 14வது ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளை முன்னிட்டு, எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நவம்பர் 25 முதல் டிசம்பர் 10…
“பராசக்தி” இன்று மாலை ரத்னமாலா இரண்டாவது பாடல் வெளியீடு
சிவகார்த்திகேயன் தனது 25வது படமாக நடித்துள்ள “பராசக்தி” படத்தை சதா கொங்கரா இயக்கி வருகின்றார். இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோரும் முக்கிய…
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: சவரன் ரூ.94,400-ஐ எட்டியது!
சென்னை:சர்வதேச சந்தை நிலவரங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கமாக, தங்கம் விலை நாட்டில் மீண்டும் உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள்…
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாசெய்தார்
அதிமுகவின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், 1977 முதல் இதுவரை ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் மிக்கவர். முதலாவது சத்தியமங்கலம் தொகுதியிலும்,…
புதுவைக்கு வருகிறார் விஜய்: வெற்றிக் கழகத்தின் சுற்றுப்பயணத்துக்கான அனுமதி கோரி விண்ணப்பம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுவையில் மக்களைச் சந்திக்கும் வகையில் விரிவான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். சாலை வழியாக மேற்கொள்ளப்படும்…
தமிழகத்தில் மழை தீவிரம் அதிகரிப்பு, வானிலை மையம் எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
சென்னை, நவம்பர் 26:தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் பல்வேறு வானிலை அமைப்புகள் உருவாகியுள்ளதால் அடுத்த சில நாட்களுக்குள் மழை தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
தென் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியது, அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறும் சாத்தியம்
சென்னை, குமரிக்கடல் மற்றும் இலங்கை கரையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு அடுத்த 24…
திருக்கார்த்திகை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் மேலும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகச் சிறப்பிப்படும் திருவண்ணாமலையில், உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் திருக்கார்த்திகை…
கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார் : இலக்கிய உலகில் துயரச்செய்தி
புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் (வயது 92) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தமிழ் இலக்கியத் துறையில் தனித்துவமான குரலாக விளங்கிய இவர், கவிதை, புதுக்கவிதை, மேடைப்…
தெற்கு அந்தமான் கடலில் புதிய தாழ்வு உருவானது: பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவாகி வரும் வானிலை மாற்றங்களின் காரணமாக அடுத்த சில நாட்களிலும் தென்னிந்திய கடல்சூழலில் மழை வலுத்து பெய்யக்கூடும் என்று வானிலை…
காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவர்ச்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் 1,500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க…
முதல்வர் ஸ்டாலின் கடிதம்: கோவை – மதுரை மெட்ரோ திட்டங்களை மீள் பரிசீலனை செய்ய பிரதமருக்கு வேண்டுகோள்
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி, பிரதமர் நரேந்திர…
ஜனநாயகன்’ படத்தில் புதிய அப்டேட் – ரசிகர்களுக்கு படக்குழுவின் சிறப்பு ட்ரீட்
விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உறுதியாகியுள்ளது. அரசியலில் களமிறங்கும் நிலையில், விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இது உருவாகி…
மதுரையில் சர்வதேச ஹாக்கி அரங்கு திறக்கத் தயாராகிறது – 13 நாடுகள் பங்கேற்கும் உலகக்கோப்பை
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச ஹாக்கி அரங்கு நாளை (நவம்பர் 22) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ. 10.55…
சமூக வலைதளங்களில் இசைஞானியின் புகைப்படம் இனி ‘காப்புரிமை கண்காணிப்பு’, ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு.
தமிழ் சினிமாவில் இசையின் வரலாறே பேசும் பெயர் இசைஞானி இளையராஜா. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி மூலம் அறிமுகமான அவர், இன்று வரை தமிழ், தெலுங்கு, இந்தி,…
“ஆண்கள் தினம் அப்படின்னு ஒன்று இருக்கா?” ஆண்ட்ரியாவின் கேள்வி, ரசிகர்கள் வேதனை!
சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு நடிகை–பாடகி ஆண்ட்ரியாவிடம் ஓர் சாதாரண கேள்வி கேட்ட செய்தியாளர் கூட, அந்த ஒரு கேள்வி இணையத்தில் எவ்வளவு ‘ரியாக்ஷன்’ உருவாக்கும் என்பதை…
ராமேசுவரம் அதிர்ச்சி: ஒருதலைக் காதல் கொடூரமாக முடிந்தது
ராமேசுவரம் அருகே உள்ள சேரான்கோட்டை கிராமத்தில் நடந்த பிளஸ்-2 மாணவி ஷாலினி கொலைச் சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூரக் கொலையில் தொடர்புடைய…
2048-ல் சென்னை முழுமையாக மாறும்… விரிவான போக்குவரத்து திட்டம் வெளியீடு
சென்னை நகரம் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் பெரிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது. 2048 வரை நகரின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், சென்னை மாநகரப் போக்குவரத்து…
தமிழ்: தொன்மையும் உலகளாவிய பெருமையும் தாங்கும் மொழி
முன்னுரை கல் தோன்றி மண் தோன்றா காலத்திதே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்ற வரி, தமிழர்களின் கதையை காலத்துக்கும் மேல் உயர்த்திக்காட்டும் பெரும் சான்றாகும்….
பராமரிப்பு பணி: சென்னையின் சில பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மறுநாள் (15.11.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம்…
நேபாள நாட்டில் நடைபெற்ற SGADF 2025 விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று கோவை மாணவர்கள் சாதனை
கோவை: நேபாளத்தில் கடந்த 4 தேதி முதல் 8 தேதி வரை, ரங்கசாலா ஸ்டேடியத்தில், சர்வதேச அளவிலான இன்டோ நேபாள் SGADF 2025 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது….
திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்குவதற்கு தடை – போலீசார் கடும் நடவடிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு சூரபத்மனை வதம் செய்த இடமாகவும்,…
பா.ஜனதா என்னை இயக்கவில்லை – செங்கோட்டையன் பேட்டி
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன் எம். எல்.ஏ. கோவை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் அரசியல் நிலவரம் தொடர்பாக…
தஞ்சையில் குருவை நெல் கொள்முதல் உற்சாகமாக நடைபெற்று வருகிறது!
தஞ்சை மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடி கொள்முதல் பருவம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 352 நேரடி நெல் கொள்முதல்…
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள்
கரூர்: நடிகர் விஜயின் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது வேலுச்சாமி புரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள்…
தமிழகத்துக்கு மழை வாய்ப்பு – வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!
அடுத்த 24 மணி நேரத்தில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, தென்கிழக்கு வங்கக்கடல்…
ஒரே காரில் பயணித்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கே. ஏ. செங்கோட்டையன்!
அதிமுக வட்டாரத்தில் புதிய அரசியல் அலைகளை கிளப்பும் வகையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஒரே காரில் பயணித்தது…
TNPSC Group 4 தேர்வு: காலிப் பணியிடங்கள் அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை
சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவடைந்த நிலையில், அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி: இனி வால்பாறைக்கும் இ-பாஸ் கட்டாயம்
ஊட்டி மற்றும் கொடைக்கானல் போலவே வால்பாறைக்கும் இனி இ-பாஸ் கட்டாயம் என்ற அதிரடி உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. சமீப காலமாக வால்பாறை சுற்றுலாத் தலத்தில் சுற்றுலா பயணிகள்…
சேலத்தில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி! செல்போன் & ரூ.2000 பணம் பறிப்பு
சேலத்தில் நடந்து சென்ற நபரிடம் இளைஞர்கள் தாக்குதல் நடத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையம்…
சோகத்தில் முடிந்த இன்ஸ்டா காதல்! காதலன் உயிரிழப்பு, காதலிக்கு தீவிர சிகிச்சை!
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த காதலர்கள், கருத்து வேறுபாட்டால் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காதலி மருத்துவமனையில்…
கோவை அருகே கோர விபத்து! 4 பேர் உயிரிழப்பு! – ஒருவருக்கு தீவிர சிகிச்சை!
கோவை சிறுவாணி சாலையில் கார் ஒன்று புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக சென்று கட்டுப்பாட்டை இழந்த கார்…
வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி!
தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பரவலாக இரு மாநிலங்களிலும் அவ்வப்போது மழைபொழிந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு மற்றும்…
கரூர் கூட்ட நெரிசல் – உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி – தீபாவளி கொண்டாட வேண்டாம் – த.வெ.க. அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி பரப்புரை கூட்டத்தை மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள்…
கரூர் – ஆவணங்கள் எரிக்கப்பட்டதா? Pen Drive மீட்பு!
கரூரில் சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில் எஸ்.ஐ.டி தற்காலிக அலுவலக வளாகத்தில் தேவையற்ற ஆவண நகல்கள் தீயிலிட்டு எரிக்கப்பட்டுள்ளது – குறிப்பாக 32 GB அளவுள்ள…
திருச்செந்தூரில் விடிய விடிய கனமழை!
திருச்செந்தூரில் விடிய விடிய இடி மின்னலுடன் பல மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால் சிவன் கோயில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில்…
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்!
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…
கவனத்தை ஈர்த்த அதிமுகவினர்! சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நாள்தோறும் அவை நடவடிக்கைகள் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையின் உள்ளே…
அரசனை காணத்தவறாதீர்கள்! – பிரபல நடிகரின் ட்வீட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
பிரபல நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அரசன்’. இந்த திரைப்படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். ‘வடசென்னை’ திரைப்படத்தின் முன்பகுதியாக இது இருக்கும் என…
பிரபல நடிகரும் நடிகையும் திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!
தீபாவளிக்கு தனது டீசல் திரைப்படம் வெளியாவதில் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்து படைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில்…
குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பாறை விழுந்து விபத்து!
நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய, விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து, பல பகுதிகளில் அவதி உண்டாக்கியது. வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே மாவட்டத்தில்…
மின் கம்பத்திற்கு பதிலாக மரக் குச்சிகள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தில்லைநகர் பகுதியில், மின்வாரியத்தின் அலட்சியமான நடவடிக்கை ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சின்னசேலம் துணை மின் நிலையத்தின் கீழ்பட்ட அந்தப் பகுதியில்…
மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!
மயிலாடுதுறை அருகே அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களை மேலே வருமாறு கேட்டுக்கொண்டதால், நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருச்சிற்றம்பலம்…
கோத்தகிரியில் மின்கம்பியில் சிக்கி கரடி உயிரிழப்பு!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் மின் கம்பி அறுந்து விழுந்தது. அதில் சிக்கிய 6 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி பரிதாபமாக…
தமிழ்நாட்டில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!
தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் அடிக்கடி…
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு கண்டனம்!
டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கேள்விகள் எழுப்பியது. நீதிமன்றம், சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்லலாமா என …
சீர்காழியில் வேல் வடிவ ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயிலடி சாலையில், மார்கோனி மந்திராலயா கார்டனில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகம் விமர்சியாக…
விற்பனைக்கு வைத்த 5 கிலோ கஞ்சா – மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே வாகன நிறுத்தம் பகுதியில் விற்பனைக்கு வைத்து இருந்த 5 கிலோ கஞ்சா மீதான நடவடிக்கையில், மேற்கு வங்க மாநிலத்தைச்…
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது வாலிபர்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் 21 வயது கவியரசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின்…
- 1
- 2


