Headlines

கரூர் கூட்ட நெரிசல் – உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி – தீபாவளி கொண்டாட வேண்டாம் – த.வெ.க. அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி பரப்புரை கூட்டத்தை மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள்…

Read More

புதுச்சேரியில் இரவு மழை பெய்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்!

புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற மக்கள் சிரமத்திற்குளாகினார்….

Read More

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதினால் உருவாகும் குப்பைகளை சாலைகளில் அப்படியே விடுவதினால் தெருக்கள் முழுவது அசுத்தமாக இருப்பதோடு அவை காற்றில் பறந்து கால்வாய்களில் விழ்ந்து சுகாதார சீர்கேடு…

Read More

தீபாவளி பரிசுக்கு அரசு பணத்தை செலவழிக்க கூடாது – மத்திய நிதி அமைச்சகம்

தீபாவாளி பண்டிகை பரிசு பொருட்களுக்கு அரசின் பணத்தை செலவழிக்க கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அரசு துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும்…

Read More

புதுச்சேரியில் காற்று மாசுபாடு கண்டறியும் கருவி மூலம் கண்காணிப்பு!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்றின் மாசுபாட்டை கண்டறிய மாசு கட்டுப்பாடு குழுமம் சார்பில் ஏர் மானிட்டர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது….

Read More