ஆட்டோ மீது பைக் மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் மற்றும் காரைக்கால் நகரப்பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் இருவரும் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகின்றனர்….
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் மற்றும் காரைக்கால் நகரப்பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் இருவரும் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகின்றனர்….
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர், பாஜக தெற்கு பூத் தலைவர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ்…
புதுவை மாநிலம் காரைக்காலில் போலி மருந்து விவகாரத்தை கண்டித்து காரைக்கால் போராளிகள் குழுவினர் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் புதுவை அரசுக்கு எதிராக கண்டன பேரணியில் ஈடுபட்டனர். புதுவையில்…
திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட இளையங்குடி கிராமத்தில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அப்பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த JCM மக்கள் மன்ற நிர்வாகிகள்….
காரைக்காலில் இருந்து ஸ்ரீஐயப்ப தர்மா சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் அன்னதானம் செய்ய தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். புதுச்சேரி மாநிலம்…
காரைக்கால் சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் JCM மக்கள் மன்றம் சார்பில் கோரிக்கை மனு அளித்த மன்றத்தினர். புதுச்சேரி நெட்டப்பாக்கம்…
வங்கக்கடலில் உருவான டித்வா புயல் வலுப்பெற்று கரையை நோக்கி நகர்ந்து வருவதால், நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இடைவிடாது கனமழை கொட்டித்…
காரைக்கால் கிளை சிறையில் அதிகாரிகள் சோதனை செய்தபோது கைதியிடமிருந்து செல்ஃபோன், சிம் கார்டுகள், புகையிலைப் பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
காரைக்காலில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்தது வரும் கனமழை : கடந்த 24 மணி நேரத்தில் 9.3 சென்டிமீட்டர் மழை பதிவு: தொடர் மழையால் பொதுமக்கள் கடும்…