Headlines

தமிழகம், புதுச்சேரியில் 7 நாட்கள் மிதமான மழை : வானிலையியல் மையம் தகவல்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் தொடர்ந்து ஒரு வாரம் வரை மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது….

Read More

டிட்வா புயல் தளர்ந்து உருவான ஆழ்ந்த காற்றழுத்தம் ஏன் நகரவில்லை ? : வானிலை நிபுணர்கள் விளக்கம்

சென்னை:சமீபத்தில் வங்கக்கடலில் உருவாகி வந்த டிட்வா புயல், தனது வலிமையை இழந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே,…

Read More

சென்னையில் அடுத்த 24 மணி நேரமும் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை

சென்னை:சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு…

Read More

வங்கக்கடலில் நகராது நிற்கும் ஆழ்ந்தகாற்றழுத்தம் : சென்னைக்கு தொடர்ச்சியான கனமழை

சென்னை:சென்னைக்கு அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இந்த மண்டலம் கடந்த இரண்டு…

Read More

சென்னை-டிட்வா புயல் காரணமாக 54 விமானங்கள் ரத்து

டிட்வா புயல் தீவிரமடைந்து வருவதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கத்தால் விமான இயக்கத்தில் ஏற்பட்ட தடைகள் காரணமாக இன்று மொத்தம்…

Read More

தமிழகத்தில் மழை தீவிரம் அதிகரிப்பு, வானிலை மையம் எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை, நவம்பர் 26:தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் பல்வேறு வானிலை அமைப்புகள் உருவாகியுள்ளதால் அடுத்த சில நாட்களுக்குள் மழை தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…

Read More

தென் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியது, அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறும் சாத்தியம்

சென்னை, குமரிக்கடல் மற்றும் இலங்கை கரையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு அடுத்த 24…

Read More

சென்னை முதல் குமரி வரை 28 மாவட்டங்களில் வானிலை மையம் அலர்ட்

தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதால், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை 28 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்…

Read More

தெற்கு அந்தமான் கடலில் புதிய தாழ்வு உருவானது: பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவாகி வரும் வானிலை மாற்றங்களின் காரணமாக அடுத்த சில நாட்களிலும் தென்னிந்திய கடல்சூழலில் மழை வலுத்து பெய்யக்கூடும் என்று வானிலை…

Read More

அடுத்த 3 மணிநேரத்தில் பல மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய இலேசான…

Read More

தென் கிழக்கு வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு உருவாகவுள்ளது, இந்திய வானிலை துறையின் அறிவிப்பு

தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரங்களில் இந்த தாழ்வு…

Read More

சென்னையில் திடீர் கனமழை: தி.நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக நுங்கம்பாக்கம், தி.நகர், எழும்பூர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம்,…

Read More

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும் நிலையில், சென்னையிலும் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….

Read More

தமிழகத்துக்கு மழை வாய்ப்பு – வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

அடுத்த 24 மணி நேரத்தில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, தென்கிழக்கு வங்கக்கடல்…

Read More

புதுவை மாநிலத்தை மிரட்டும் மோன்தா புயல்! ஏனாமில் கடைகள் வணிக நிறுவனங்கள் மூடல்!

‘மோன்தா’ புயல் காரணமாக புதுவை மாநிலத்தின் ஏனாம் பகுதியில் இன்று பகல் 12 மணிக்குள் கடைகள், வணிக நிறுவனங்களை மூட புதுவை அரசு சார்பில் உத்தரவு வெளியிடப்பட்டது….

Read More

புதுவையில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி!

புதுச்சேரி சோலை நகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாததால் மழைநீர் சாலைகளில் தேங்கி வீடுகளுக்குள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையில் இருந்து சோலை நகர்…

Read More

காரைக்காலில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்தது வரும் கனமழை!

காரைக்காலில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்தது வரும் கனமழை : கடந்த 24 மணி நேரத்தில் 9.3 சென்டிமீட்டர் மழை பதிவு: தொடர் மழையால் பொதுமக்கள் கடும்…

Read More

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பரவலாக இரு மாநிலங்களிலும் அவ்வப்போது மழைபொழிந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு மற்றும்…

Read More

புதுச்சேரியில் இரவு மழை பெய்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்!

புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற மக்கள் சிரமத்திற்குளாகினார்….

Read More

திருச்செந்தூரில் விடிய விடிய கனமழை!

திருச்செந்தூரில் விடிய விடிய இடி மின்னலுடன் பல மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால் சிவன் கோயில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில்…

Read More

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

Read More

புதுச்சேரியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் புதுச்சேரியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை…

Read More