Headlines

டித்வா புயல்: இலங்கையில் துவம்சம் – தமிழகக் கடலோரத்தில் தாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு ஏற்படாதது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான தாழ்வுப்பகுதி வலுப்பெற்று, இலங்கைக்கு அருகில் ‘டித்வா’ என்ற பெயரில் புயலாக மாறியது. நவம்பர் 27-ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் மிக…

Read More

தென் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியது, அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறும் சாத்தியம்

சென்னை, குமரிக்கடல் மற்றும் இலங்கை கரையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு அடுத்த 24…

Read More

சென்னை முதல் குமரி வரை 28 மாவட்டங்களில் வானிலை மையம் அலர்ட்

தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதால், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை 28 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்…

Read More

தெற்கு அந்தமான் கடலில் புதிய தாழ்வு உருவானது: பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவாகி வரும் வானிலை மாற்றங்களின் காரணமாக அடுத்த சில நாட்களிலும் தென்னிந்திய கடல்சூழலில் மழை வலுத்து பெய்யக்கூடும் என்று வானிலை…

Read More

அடுத்த 3 மணிநேரத்தில் பல மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய இலேசான…

Read More

தமிழகத்துக்கு மழை வாய்ப்பு – வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

அடுத்த 24 மணி நேரத்தில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, தென்கிழக்கு வங்கக்கடல்…

Read More

காரைக்காலில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்தது வரும் கனமழை!

காரைக்காலில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்தது வரும் கனமழை : கடந்த 24 மணி நேரத்தில் 9.3 சென்டிமீட்டர் மழை பதிவு: தொடர் மழையால் பொதுமக்கள் கடும்…

Read More

திருச்செந்தூரில் விடிய விடிய கனமழை!

திருச்செந்தூரில் விடிய விடிய இடி மின்னலுடன் பல மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால் சிவன் கோயில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில்…

Read More